புதன், 3 டிசம்பர், 2008

நல்லதோர் விடுமுறை............

பள்ளி மாணவர்களே மற்றும் எஸ்.பி.எம், எஸ்.தி.பி.எம். எழுதி முடித்த மாணவர்களே உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்துக்களை தெரிவிப்பதோடு இந்த விடுமுறையை நல்வழியில் கழிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடத்தை மறந்து விடாதீர்கள் வருகின்ற ஆண்டுகளில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதனை இப்பொழுதே யோசிக்க துவங்குங்கள். நாட்களை வீணே செலவழிக்காமல் நாட்டுக்கும்,வீட்டுக்கும்,சமுதயதிர்க்கும் மேலும் உடலுக்கும் நன்மை விளைவிக்கும் வகையில் பயன் படுத்துங்கள்.

காலத்தை நாம் மதிப்போம் போற்றுவோம்;காலம் நம்மை அழைத்து செல்லும்...
ஆக்கம்:கீர்த்தி செல்வராஜு
தெமேங்கோங் இப்ராஹிம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி

கருத்துகள் இல்லை: