புதன், 15 ஜூலை, 2009

நிற்பதுவே! நடப்பதுவே! பறப்பதுவே!

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? ................................



1 கருத்து:

priyamudanprabu சொன்னது…

அழகான பாரதியின் வரிகள்

இளையராசா இசையோடு கலக்க மேலும் அழகானது