செவ்வாய், 28 அக்டோபர், 2008

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்



தீபத்திருநாளாம் தீமைகள் ஒழிந்திடுமாம்,
இல்லம் முழுவதும் இன்பம் பொங்கிடுமாம்,
வாசலில் வண்ண கோலம் மின்னிடுமாம்,
மலர்களினூடே மகிழ்ச்சியும் மலர்ந்துடுமாம்,
சினுங்களுடன் சிறுவர்கள் விழித்தெழ,
பட்டுடுத்தி கொண்டாட்டமாய்,
இறையாசியுடன் பெற்றோரின் வாழ்த்துடனும்,
இனிப்புப் பதார்த்தங்களோடு,
இனிதுடனே பிறந்திடுமாம்...
அழகாய் அசைந்தாடும் சுடரொளி
எங்கள் இருள் போக்கும் - தீபாவளி

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்_


என்றென்றும் அன்புடன்,
மலர்விழி சுப்ரமணியம்

கருத்துகள் இல்லை: